முகப்பு...

Thursday 12 December 2013

அறிந்தும் அறியாமலும்....

பிறர் நம்மை ஏமாற்றுவதைவிட 
பலநேரம் நம்மை நாமே 
ஏமாற்றிக்கொள்வதுதான் அதிகம்...:)
*****
தேடாமல் செலுத்தப்படும் அன்பு அலட்சியத்திற்கும் ஆளாகலாம் சிலநேரம்...
*****
​ஒரு அனுதாபப்பார்வையோ ஒரு அலட்சியப்பார்வையோ 
மட்டும் விடுத்து தோள்கொடுக்காது நகர்ந்து செல்வோரிடத்தில் உணர்வுகள் பகிரப்படுவதைவிட பகிராமல் உணர்வுகளை உள்விழுங்கி உரமாக்குவது சிறந்தது.
*****
உறவு பொம்மலாட்டத்தில் நட்பையும், உறவையும் எதிரணியில் நிறுத்தும் நூலை பதவி,புகழ், தகுதி மற்றும் தன்முனைப்பு தம் கரங்களில் வைத்து இயக்குகின்றன. 
*****

10 comments:

  1. அறிந்தும் அறியாமலும் ரொம்ப அருமை....

    ReplyDelete
  2. அருமை... உண்மைகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி சகோ..:)

      Delete
  3. வணக்கம்
    சகோதரி
    அருமையாக சொன்னீர்கள்.. பதிவு அருமை வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி சகோ..:)

      Delete
  4. வணக்கம்
    சகோதரி
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. மிக அருமையான கருத்துக்கள்

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__