முகப்பு...

Tuesday 30 April 2013

உணர்வுச்சிதறல்கள்..


பெண்களின் கண்ணீருக்குக் காரணம் எதுவாயிருப்பினும்
எப்பொழுதும் பழிசுமக்கத் தயாராய் சமையலறைத் தோழியாய் வெங்காயமும், பச்சைமிளகாயும்.
குளியலறைக்குழாய்..காற்றின் தூசுகள்..:)
--
காரணமேயில்லாமல்
அலட்சியப்படுத்தப்படும் அன்பு...
வளியின் வேகத்தில்
வலியை கொடுக்கவே செய்கிறது
காரணத்தை புத்தியறியும் முன்......!!

3 comments:

  1. காரணத்தை புத்தியறியும் முன்......!!

    உண்மையான அன்பு அப்படித்தான்...

    ReplyDelete
  2. உணர்வு பிழம்புகள் ...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__