பிள்ளையிடம் சினம் கொள்ளும்
அன்னையை,
இதுவரைக் கண்டதில்லை நம் பூமி.....
இதுவரைக் கண்டதில்லை நம் பூமி.....
இயற்கை அன்னையே,
உனக்கு ஏன் இந்த கோவம்
உனக்கு ஏன் இந்த கோவம்
எங்கள் மீது?
பால் அருந்தும் குழந்தை,
தன் தாயின் மார்பகத்தை
கடித்துவிட்டால் வலியை
பொருட்படுத்தாமல்,
குழந்தைக்கு பாலூட்டுவது
தாயின் குணம்.....
பால் அருந்தும் குழந்தை,
தன் தாயின் மார்பகத்தை
கடித்துவிட்டால் வலியை
பொருட்படுத்தாமல்,
குழந்தைக்கு பாலூட்டுவது
தாயின் குணம்.....
கடித்தது குற்றமில்லை.....
அறியாமல் செய்த பிழை.
அறியாமல் செய்த பிழை.
மனிதர்கள் பூமித்தாயை மாசு படுத்தி
குற்றம் புரியவில்லை.....
விளைவு அறியாமல் விளையாட்டுத்தனமாய்
உன்னை மாசு படுத்தும்
உன் பிள்ளைகளை மன்னிக்கக் கூடாதா?
அவர்கள் நீர்நிலையை,
மாசுபடுத்துகிறார்கள்.....
மரங்களை வெட்டுகிறார்கள்.....அவர்கள் நீர்நிலையை,
மாசுபடுத்துகிறார்கள்.....
அதிக அளவில் வேதியப் பொருட்களை,
பயன்படுத்துகிறார்கள்......
அவர்களை இப்படி
சூறாவளியாகவும்,
சுனாமியாகவும்,
வெள்ளமாகவும்,
எரிமலையாகவும் .....
சூறாவளியாகவும்,
சுனாமியாகவும்,
வெள்ளமாகவும்,
எரிமலையாகவும் .....
உருவெடுத்துத் தாக்குவது
முறையா??
முறையா??